இலங்கையின் மூத்த பாடகர் காலமானார்.

Date:

இலங்கையின் மூத்த பாடகர் பிரிய சூரியசேன (Priya Suriyasena) இன்று (24.12.2024) அதிகாலை சிகிச்சை பெற்றிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தனது 80வது வயதில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி பிறந்த பிரிய சூரியசேன தனது கவிஞர் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் திறமையான உள்ளூர் பாடகராக அங்கீகாரம் பெற்ற இவர், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சூரியசேன இலங்கையின் இசையில் ஒரு பிரியமான நபராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...

‘South Asia Gateway’ ஆக இலங்கையை அறிமுகப்படுத்திய போர்ட் சிட்டி கொழும்பு

துபாயில் முதலீட்டாளர்களை கவரும் இலங்கை: தெற்காசியாவின் நுழைவாயிலாக போர்ட் சிட்டி கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்