யாழிலும் இயங்கும் வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

Date:

இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கி, நிதி பரிவர்த்தனை அறிக்கைக்கு இணங்காததற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் 5.85 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியன் வங்கியின் இரண்டு கிளைகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இயங்குகிறன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க அபராதத்திற்குப் பிறகு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...

‘South Asia Gateway’ ஆக இலங்கையை அறிமுகப்படுத்திய போர்ட் சிட்டி கொழும்பு

துபாயில் முதலீட்டாளர்களை கவரும் இலங்கை: தெற்காசியாவின் நுழைவாயிலாக போர்ட் சிட்டி கொழும்பு...

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் மதிப்பிழப்பு

கொழும்பு, ஜூன் 12: அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்