சசிகலா ரவிராஜின் பிரச்சார வாகனம் மீது தமிழ் அரசு கட்சி பெண் உறுப்பினர் தாக்குதல்!

Date:

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (சங்கு சின்னம்) யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜின் பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, சசிகலா தரப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சசிகலாவின் பிரச்சார வாகனத்தின் மீது அந்த பெண் கல்வீச்சு நடத்தியுள்ளார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்