Pagetamil
இலங்கை

தொண்டர்களை கைவிட்ட துரோகி சிறிதரன்… சுமந்திரனுக்கு வீடு கட்டியவர் பெண் வேட்பாளர்- தமிழரசுக்கட்சியின் மகளிரணி பிரமுகர் விமலேஸ்வரி அதிரடி!

தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவான சி.சிறிதரன், பதவிக்காக தன்னை ஆதரித்த தொண்டர்களை நடுத்தெருவில் விட்ட துரோகியென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் மகளிரணி பிரமுகராக செயற்பட்ட விமலேஸ்வரி.

இன்று (22) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!