29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

ஜோன்ஸ்டன் நாளை சிஐடியில் முன்னிலையாவாராம்!

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் நாளை (23) வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

பெர்னாண்டோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!