இனி வரிசை குறையும்: புதிய கடவுச்சீட்டு வழங்கல் ஆரம்பம்!

Date:

சில காலமாக நிலவி வந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய கடவுச்சீட்டு வழங்கும் பணியை நேற்று (21) முதல் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, புதிய வெளிநாட்டு பாஸ்போர்ட் நீல நிறத்தில் 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.

புதிய கடவுச்சீட்டின் அனைத்துப் பக்கங்களிலும் இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் அழகிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், புதிய பாஸ்போர்ட்டில் பி எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டில் என் எண் இருந்தது.

எதிர்வரும் காலங்களில் புதிய கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்கு திரும்பும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்