சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரச்சாரம்

Date:

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் கூட்டம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தமது அறிமுக விளக்க உரைகளை ஆற்றினர்.

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான கே.வி.தவராசா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், புவனேஸ்வரன் வசந், விமலேஷ்வரி சிறிகாந்தரூபன், குணாளன் கருணாகரன் ஆகியோரது பேச்சுகளும் இடம்பெற்றது.

இதன் பொழுது காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் பிரததேச சபை உறுப்பினர்கள் ,வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்