விக்னேஸ்வரன் சாதி வெறியர்… சாதி பார்த்தே வேட்பாளர்கள் தெரிவாகினர்- திடுக்கிடும் உள்வீட்டு தகவல்!

Date:

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சாதி வெறியர் என தெரிவித்துள்ளார், தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னாள் மத்தியகுழு உறுப்பினரும், தற்போது அந்த கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சவரிமுத்து ஸ்ராலின்.

இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மதுபான விற்பனை நிலையத்தை நீண்டகாலமாக நடத்தி வரும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த குடும்பமொன்று, அண்மையில் மற்றொரு மதுபான விற்பனை நிலையத்தை பெற்றுள்ளனர். க.வி.விக்னேஸ்வரன் வழியாகவே அந்த மதுச்சாலை உரிமம் பெறப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளியான பிரேமானந்தாவின் சீடர்கள் என்ற அடிப்படையில் அந்த குடும்பத்துடன் விக்னேஸ்வரன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மகனின் தலைமைத்துவ திறனில் சந்தேகம் கொண்டிருந்த அலி கமேனி

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனி தனது மகன் மொஜ்தபா...

மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரானின் 2 நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைமை இரண்டும் போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை பகிரங்கமாக...

11 அணுகுண்டுகளை தயாரிக்கப் போவதாக நாம் சொல்லவேயில்லை… ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்!

அணு குண்டுகளை உருவாக்க யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரானியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்