இலங்கை தேர்தலில் இருந்து விலகினார் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு பிரமுகர்! By: Pagetamil Date: October 13, 2024 ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவும் பொதுத் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleதமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுகம்: நிகழ்வை புறக்கணித்த மாவை சேனாதிராசா!Next articleஐக்கிய மகளிர் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய ஹிருணிகா More like thisRelated 2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா! divya divya - July 19, 2026 இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க... வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை divya divya - July 19, 2026 தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்... தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள் divya divya - July 19, 2026 அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்... பரபரப்பான செய்திகள் 2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா! வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள் செம்மணி புதைகுழியில் உட்கார்ந்த நிலையில் எலும்புக்கூடு விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்