நல்லை ஆதீனத்தை சந்தித்த மாம்பழக் கோஸ்டி

Date:

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கும் சனநாயக தமிழரசு கட்சி இன்று மாலை நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பொழுது ஆதீனகுரு முதல்வரிடம் சனநாயக தமிழரசு கட்சியின் உருவாக்கபட்டதன் நோக்கம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்புகளில் வேட்பாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாண முன்னாள் விவசாயதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாவலன், விமலேஸ்வரி, குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் அதிருப்தி அடைந்த குழுவினர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரில் சுயேட்சையாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்