எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள சுயேச்சை தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், பொ.ஐங்கரநேசன், விமலேஸ்வரி சிறிகாந்தரூபன், வை.பாலசுரேஸ், நா.பார்த்தீபன், பு.வசந்தராஜ், த.ஐங்கரன், க.குணாளன் ஆகியோர் இந்த சுயேச்சை அணியில் களமிறங்கியுள்ளனர்.
இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா தரப்புக்கு மருந்து செலுத்தும் ஊசி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.




