Pagetamil
கிழக்கு

வாகரையில் மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்று முன்தினம் இரவு (6) இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள்; சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்

சின்னத் தட்டுமுனை கால்நடை பண்ணையாளரின் மாடுகள் ஆற்றை அண்மித்த பகுதியில் மேச்சலுக்காக கட்டப்படுவது வழக்கமாகும்.

நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் காரணமாக அவற்றுள் 4 மாடுகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. அத்துடன் வாழைச்சேனையில் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

கிழக்கில் தற்போது பருவபெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ளது.
இதனால் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

– க.ருத்திரன்.-

இதையும் படியுங்கள்

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!