போராட்டக்காரர்கள் போட்ட அடியினாலேயே குமார வெல்கம மரணித்தார்: காஸ் சிலிண்டர் முன்னாள் எம்.பி பேச்சு

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் மரணம் 2022 மே 9 ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் போது ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்டதாக முன்னாள் எம்.பி. பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

“2022 மே 9 ஆம் திகதி அரகலயவை ஆரம்பித்தவர்கள் அவரை கடுமையாக தாக்கியதில் வெல்கமவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வெல்கமவுக்கு ஆறகலயவின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கமவின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்டு உரையற்றிய பியல் நிஷாந்த தனது உரையின் போது தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி. குமார வெல்கம, 2022 மே 9 அன்று தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்