‘உடனடியாக புறப்பட்டு வாருங்கள்’: முக்கிய தமிழ் கட்சிகளை அழைத்தார் இந்திய தூதர்!

Date:

பிரதான தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொழும்பிலுள்ள இந்திய தூதர் இன்று சந்திப்புக்காக அழைத்துள்ளார்.

மாலை 3 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கும்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் சந்திப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரு தரப்பையும் ஒற்றுமையாக களமிறக்குவதற்கான சந்திப்பாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்