Pagetamil
இலங்கை

மோசடிப் பெண்ணை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரும் பொலிசார்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) 150 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

150 மில்லியன் ரூபாய் மதிப்பிலான காணி ஒன்று போலி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வந்த முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பெண் வேறொருவரை போல ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் 0112-2434504 அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாட்டு அறை 0112-2422176 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

யாழில் அதிர்ச்சி சம்பவம்: வைத்தியசாலை மனநோயாளர் விடுதியில் தங்கியிருந்த யுவதி வல்லுறவு குற்றச்சாட்டு; துப்புரவு பணியாளர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!