Pagetamil
இலங்கை

வடக்கில் நாளை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு!

வடமாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் நாளை ஒரு மணித்தியால அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த காலத்தில் அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி தரமற்ற மருந்து கொள்வனவை எதிர்த்து குரல் கொடுத்த அரசவைத்து அதிகாரிகள் சங்கத்தினரின் தலைவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒருதலைப் பட்சமான சுயாதீனமற்ற தொழில்நுட்ப அறிவு அற்ற விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராகவும். தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகவும். நாளை (செப்.03)மதியம் 12 மணியிலிருந்து 01 மணி வரை அடையாள பலணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற உள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் போராட்டமானது இடம்பெறும் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!