25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

‘யாருக்கும் ஆதரவில்லை’: மைத்திரி

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரைப் பற்றி சில ஊடகங்கள் மற்றும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வெளியிட்ட அறிக்கைகளில் உண்மையில்லை. குறிப்பிடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை தற்போது நீதிமன்றில் உள்ளதால் அக்கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் நீதிமன்றம் இன்னும் தீர்மானம் வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளதால் வேறு எந்த அதிகாரியின் நியமனங்கள் மற்றும் தீர்மானங்களுக்கு செல்லுபடியாகாது என முன்னாள் ஜனாதிபதி தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment