27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
உலகம்

பிரான்ஸ் ரயில் சேவையை முடக்கும் நாச வேலை: ஒருவர் கைது!

பிரான்ஸ் காவல்துறை, அந்நாட்டின் ரயில்சேவையை முடக்கும் நாசவேலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தீவிர இடசாரி இயக்கத்தைச் சேர்ந்தவரைக் கைது செய்திருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருசில மணி நேரம் இருக்கும்போது ரயில்சேவை முடங்கியது.

இதனால் 100,000 பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாசவேலை நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (19 ஜூலை) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்குமுன் மூன்று இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் தீவைத்ததாக நம்பப்படுகிறது.

ஆறு வட்டாரங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. தலைநகர் பாரிஸ் பாதிக்கப்படவில்லை.

தீவிர இடசாரிகளுக்கு அந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் ஜெரல் டாமனா கூறியிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

Pagetamil

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலை சிறிய முன்னேற்றம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!