புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Date:

போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளது.

மாலையில் புகையிரதங்கள் வழமை போன்று இயங்காது, ஆனால் நாளை காலைக்குள் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இயந்திர சாரதிகளின் இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், சம்பளக் குறியீடு இல்லாத காரணத்தால் ஆட்சேர்ப்புகளில் தொடர்ச்சியான தாமதம் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக தொழிற்சங்க போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்