புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Date:

போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளது.

மாலையில் புகையிரதங்கள் வழமை போன்று இயங்காது, ஆனால் நாளை காலைக்குள் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இயந்திர சாரதிகளின் இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், சம்பளக் குறியீடு இல்லாத காரணத்தால் ஆட்சேர்ப்புகளில் தொடர்ச்சியான தாமதம் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக தொழிற்சங்க போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்