சனத் ஜயசூர்யாவின் தாயார் காலமானார்!

Date:

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்யாவின் தாயார் பிரீதா ஜெயசூர்யா காலமானார்.

அவருக்குசு 80 வயது. மாத்தறை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சனத் ஜயசூர்யா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

உடனடியாக அவர் இலங்கை திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறைந்த பிரீதா ஜயசூரியவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்