2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

Date:

தரம் 5 மாணவ மாணவிகளுக்காக நடாத்தப்படும் 2024 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக , பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க புலமைப் பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளது. .

அதற்காக 2024 மே 27 முதல் 2024 ஜூன் 14 வரை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் களத்தின் இணையதளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பங்களை இலங்கை அனுப்பி வைக்க முடியும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்