26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

தென்கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ சென்று வாழ வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தென்கொரியாவில் வாழப் போகிறார் என்ற பொய்யான தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்த நாட்களில் பரவலாகப் பரப்பப்படுவதையடுத்து, இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment