27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

திடீரென உயிரிழந்த யுவதி

பல்வலி பொறுக்க முடியாமல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை, மொரவக்க, பரகல பிரதேசத்தில் வசித்து வந்த ஹன்சிகா நவரத்ன என்ற 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக படிப்பை முடித்து ஆசிரியையாக வர வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த இந்த யுவதி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் பற்களில் ஏற்பட்ட வலி காரணமாக தெனியாய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (29) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

east tamil

இந்திய உயர் ஸ்தானிர் – மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

east tamil

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா முரண்பாடு

east tamil

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

east tamil

Leave a Comment