27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

நாடு முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையுடன் நீர் பாவனை 10 தொடக்கம் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (அபிவிருத்தி) அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.

நீர் நுகர்வு அதிகரிப்பதன் காரணமாக பகல் வேளையில் உயர் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைபடலாம் அல்லது கிடைக்காமல் போகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் பற்றாக்குறை மற்றும் குறைந்த அழுத்தம் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

எனினும் அதிக கொள்ளளவிற்கு தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக மக்கள் அத்தியவசியமற்ற நடவடிக்கைகளுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment