26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

சபாநாயகரே அரசியலமைப்பை மீறும் போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா?: சஜித்

அரசியலமைப்பை தொடர்ச்சியாக மீறும் சபையில் நாம் இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய சரணகர மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே பிரேமதாச இந்த கருத்தை முன்வைத்தார்.

“சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பகிரங்கமாக அரசியலமைப்பை மீறுகின்றார். புதிய பொலிஸ் மா அதிபர் நியமனத்தை அங்கீகரிப்பதற்காக வாக்களித்ததன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளார். சபாநாயகர் அரசியல் சாசனத்தை புறந்தள்ளிவிட்டு தனது சொந்த வழியில் காரியங்களை செய்து வருகிறார்.vஎனவே, நாடாளுமன்றத்தில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது,” என்றார்.

“உயர் அதிகாரிகள் பின்பற்றாதபோது தற்போதைய அரசியலமைப்பு ஏதேனும் பயன் உள்ளதா என்பதையும் ஒருவர் தீர்மானிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் தகவல் திருட்டு

east tamil

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

Leave a Comment