பெற்ற மகளை சீரழித்த தந்தை!

Date:

தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை அம்பன்பொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பன்பொல – குகுலேவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் புகையிரத திணைக்களத்தில் வீதிப் பணி உதவியாளராக கடமையாற்றி வருவதுடன், கடந்த 11ஆம் திகதி தனது தந்தை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 வயதுடைய மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அம்பன்பொல பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்