23 வயது இளம் மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்து தூங்க வைத்த கொடூர கணவன்!

Date:

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவன் இன்று (16) கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மிஹிந்தலை, இஹலகம, கலேதிரப்பனை என்ற முகவரியில் வசிக்கும் ஆர்.நிமேஷா மதுஷானி (23) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக பெண்ணின் தலையில் கணவர் சுத்தியலால் தாக்கியுள்ளார். பின்னர் மனைவியை படுக்க வைத்து விட்டு, அவரும் படுத்து விட்டார்.

பின்னர், அதிகாலையில் அந்த பெண் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது 32 வயது கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்