குளவிக்கொட்டுக்கு இலக்கான 6 பேர்!

Date:

மஸ்கெலியா, முர்ரே தோட்டத்தில் குளவி தாக்கியதில் தோட்டத்தில் பணியாற்றிய ஆறு தோட்ட தொழிலாளர்கள் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (28) மாலை முர்ரே தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை. அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்