இலங்கையில் கடந்த ஆண்டு வல்லுறவுக்குள்ளான, கர்ப்பமான 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை!

Date:

2023 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து ஐந்நூற்று இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 167 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணியில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விபரம்!

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப்...

18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்