தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய தலைவர் ரட்ணஜீவன் கூல்?

Date:

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக ரட்ணஜீவன் கூலை நியமிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக, அந்த கட்சியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இன்று (24) தமிழ்பக்கத்திற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சி வட்டக்கச்சி கட்சியாக மாறிவிட்டது, தமது கட்சி உலகளாவிய கட்சியெனவும், கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்சும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

விரைவில் தேசிய மாநாடு நடத்தப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

ரட்ணஜீவன் கூல் கடந்த ஆட்சியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்