இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கத்துக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

Date:

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி வளாகங்களுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கடந்த புதன் கிழமை மூன்று நாள் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.

பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் போராட்டத்தில் ஈடுபடுமாறு நீதவான் திலின கமகே அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்