24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

கடத்தில் சென்று கொள்ளையடித்தவர்கள் கைது!

வண்ணாத்திவில்லு எழுவன்குளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்த குழுவொன்றின் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

எழுவன்குளம் – ரால்மடுவ பிரதேசத்தை சேர்ந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனமும் இதுவரை கைப்பற்றப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment