Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதியான அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

நேற்று முன்தினம் (22) அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் அமுருதாவும் இடம்பிடித்துள்ளார்.

இவரின் தகப்பனார் சென் ஜோன்ஸின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஆவார். யாழ்ப்பாண பிக் மட்ச் இல் போட்டியொன்றில் அதிக ஓட்டம் பெற்ற (145) சாதனையும் அவர் வசமே உள்ளது.

2024 மார்ச்சில் இடம்பெறவுள்ள இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் அமுருதாவும் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!