மசாஜ் செய்ய சென்ற யுவதியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 20 வருட சிறை!

Date:

எண்ணெய் மசாஜ் செய்யச் சென்ற செவித்திறன் குறைபாடுள்ள இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பூசாரிக்கு 20 ஆண்டு கடூழிய  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.தர்ஷிகா விமலசிறி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் புகார்தாரருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வருட சதி: பிள்ளையானுக்கு எல்லாம் தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது...

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்