மாந்தை கிழக்கிற்கான போக்குவரத்து முற்றாக துண்டிப்பு

Date:

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு வவுனிக்குளமானது 26 அடி கொள்ளளவைகொண்ட வவுனிக்குலமானது 2 அடி மேலதிகமாக வான் பாய்வதால் மாந்தை கிழக்கிற்கான போக்குவரத்து பாதைகளான செல்வபுரம் – சிவபுரம் வீதி பாலத்தினை மீறி நீர் பாய்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது ,

இதேவேளை துணுக்காய் – நட்டாங்கண்டல் இணைப்பு வீதியான கறுத்த பாலம் மேலாக நீர் பாய்வதால் அதனூடான போக்குவரத்தும் துண்டிக்கப்படுள்ளது

இதேவேளை அரச தினைக்க்ளங்களுக்கான உத்தியோகத்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இருந்த சில பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன

இதேவேளை வெள்ள நீரில் சிக்கிய பல கால்நடைகள் காணாமல் போயிருந்ததுடன் சில கால்நடைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்