புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Date:

வான்பாயும் போது குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுக்கும் வகையில்
தடுப்பு வலைகள் அமைக்கும் பணிகள் புதுமுறிப்புக் குளத்தில் நேற்றைய
தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பருவமழைக்கு குளம் நிரம்பி வான்பாயும் போதும் பெருமளவு
மீன்கள் குளத்திலிருந்து வெளியேறி விடுகின்றன இதன்காரணமாக நன்னீர் மீன்
பிடி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தமையினை கருத்தில் எடுத்து
வான்கட்டு பகுதியில் தடுப்பு வலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அதிகாரசபையின்
பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் மற்றும் அவர்களது குழுவினர்,
புதுமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் இணைந்து
இ்ப் பணியை மேற்கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

UPDATE: நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...

நீர்கொழும்பு சிறையில் இன்று மீண்டும் வன்முறை: 19 பேர் பலி; 50 இற்கும் அதிகமானோர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று...

அலி கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய 3 மகன்கள்!

கொல்லப்பட்ட ஈரானியத் தலைவர் அலி கமேனியின் மூன்று மகன்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அவரது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்