27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இராணுவ பின்னணி பிரச்சாரத்துக்கு இடையூறு விளைவித்த வவுனியா நபர் கைது!

கொல்லப்பட்ட பிரமுகர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி தமிழ் மக்களின் தலைவர்கள் இவர்கள்தான் என இராணுவத்தின் பின்னணியில் நடத்தப்படும் பிரச்சார நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

வவுனியா நகரில் உள்ள தபால் நிலையத்திற்கு முன்பாக 25ஆம் திகதி பிற்பகல் இந்த பிரச்சார நடவடிக்கை இடம்பெற்றதுடன், உயிரிழந்த பிரமுகர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கைதானவர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை கிழித்தெறிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment