அரசியலமைப்பு பேரவை பற்றி ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு

Date:

உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் அங்கீகாரத்தை அரசியலமைப்பு பேரவை தாமதப்படுத்துவது ஏன் என்பதை கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சபையின் சில உறுப்பினர்கள் அதன் பணிகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்