27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

பொலிஸ் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த நபரை பாதுகாப்பு ஹெல்மெட் மூலம் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட குளியாபிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அருபொல உப பொலிஸ் பரிசோதகரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த பாதசாரி குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment