26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

முன்பள்ளி ரீச்சரிடம் கப்பம் கேட்ட விதானையாருக்கு விளக்கமறியல்!

ஹோமாகம பிடிபன, சுபாபபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டி 20 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம சேவகரை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் பந்து லியனகே இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற கிராம சேவகரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் தராவிட்டால் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த போது, அதே பிரதேச கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!