26.2 C
Jaffna
November 29, 2023
இலங்கை

முன்பள்ளி ரீச்சரிடம் கப்பம் கேட்ட விதானையாருக்கு விளக்கமறியல்!

ஹோமாகம பிடிபன, சுபாபபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டி 20 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம சேவகரை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் பந்து லியனகே இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற கிராம சேவகரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் தராவிட்டால் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த போது, அதே பிரதேச கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

பிரதான வீதிக்குள்ளும் நீளும் மனிதப் புதைகுழி: நாளை முக்கிய கலந்துரையாடல்!

Pagetamil

வவுனியாவின் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!