24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கிலிருந்து திரும்பிய மாணவி பவுசர் மோதி பலி

தலாவ நகரில் நடைபெற்ற புலமைப்பரிசில் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவியொருவர், தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எரிபொருள் பவுசர் மோதி உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலாவ கரகஹவெவ பிரதேசத்தில் வசிக்கும் நிசான்சா நெட்சராணி விமலசேன (10) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.அவர் தலாவ ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்த விபத்தில் 47 வயதுடைய சிறுமியின் தாயாரும் பலத்த காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பவுசர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

Leave a Comment