26.2 C
Jaffna
November 29, 2023
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கிலிருந்து திரும்பிய மாணவி பவுசர் மோதி பலி

தலாவ நகரில் நடைபெற்ற புலமைப்பரிசில் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவியொருவர், தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எரிபொருள் பவுசர் மோதி உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலாவ கரகஹவெவ பிரதேசத்தில் வசிக்கும் நிசான்சா நெட்சராணி விமலசேன (10) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.அவர் தலாவ ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்த விபத்தில் 47 வயதுடைய சிறுமியின் தாயாரும் பலத்த காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பவுசர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

பிரதான வீதிக்குள்ளும் நீளும் மனிதப் புதைகுழி: நாளை முக்கிய கலந்துரையாடல்!

Pagetamil

வவுனியாவின் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!