காங்கேசன்துறை- நாகப்பட்டினம் கப்பல் சேவை நாளை ஆரம்பிக்காது!

Date:

யாழ்ப்பாணம்- நாகப்பட்டினத்துகிடையிலான கப்பல் சேவை நாளை (10) ஆரம்பிக்கவிருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதியே கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களினால் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்