சிறுவர் தினத்தில் 6 மாத குழந்தையை கொன்ற 21 வயது தாய் கைது!

Date:

உலக சிறுவர் தினத்தன்று காலை ஊருபொக்க மகிலியதென்னையில் ஆறு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊருபொக்க, மகிலியதென்ன கிராமத்தைச் சேர்ந்த லியாஷா கிம்சாதி என்ற 6 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 30ம் திகதி மாலை 4.00-4.30 மணிக்குள் குழந்தைக்கு வியர்த்து கொட்டியதால், ஹீட்டர் தண்ணீரை சுட வைத்து, துணியால் குழந்தையின் உடலை சுத்தம் செய்தபோது, வளர்ப்பு நாய் பின்னால் வந்து தனது காலை கவ்வியதால், குழந்தையின் தலை சுவரில் மோதியதாக தாய் தெரிவித்திருந்தார்.

சந்தேக நபர் மொரவக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்