25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

யாழில் துயரம்: 7 ஆண்டுகளின் பின் பிறந்த குழந்தை; தாய்ப்பால் சுரக்காத விரக்தியில் தாய் தற்கொலை!

குழந்தை பிரசவித்து 20 நாள்களே ஆகியுள்ள நிலையில், தாயார் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியை சேர்ந்த 40 வயதான தாயார் ஒருவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

திருமணமாகி 7 வருடங்களின் பின்னர் அவர் குழந்தை பிரசவித்திருந்தார். குழந்தை பிரசவித்து 20 நாட்களான போதும், தாய்ப்பால் சுரக்கவில்லையென்ற மனஅழுத்தத்தில் அந்தப் பெண் இருந்துள்ளார்.

இந்த நிலையிலேயே தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

Leave a Comment