28 C
Jaffna
December 5, 2023
கிழக்கு

தியாகியை நினைவுகூர திருகோணமலையில் தடை

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்த தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவில் உள்ள குளக்கோட்டன் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் ஆகிய இடங்களில் இன்று (26) திலீபன் நினைவுக்கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடத்தப்கூடாது என உரிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுக பொலிஸார் நீதிமன்றத்திற்கு வழங்கிய அறிவித்தலுக்கு அமைய திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவனை ஏன் தாக்கினேன்?; பெண் மேற்பார்வையாளர் அதிர்ச்சி தகவல்: 14 நாள் விளக்கமறியல்!

Pagetamil

கல்முனை நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம்: பெண் மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்!

Pagetamil

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் கிழக்கு மாகாண நிலவரம்!

Pagetamil

மட்டக்களப்பு 17 வயது சிறுவன் பராமரிப்பு நிலையத்தில் அடித்துக் கொலை!

Pagetamil

வடிகாலில் விழுந்து 4 வயது சிறுமி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!