Pagetamil
இலங்கை

‘தாழ்த்தப்பட்ட சாதியினரும், ஏழைகளுமே இயக்கத்துக்கு போனார்கள்’: அவுஸ்திரேலியாவில் வசிக்கும் யாழ்ப்பாண பெண் கண்டுபிடிப்பு!

தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களும், ஏழைகளே பெரும்பாலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர் என புதிய குண்டை போட்டுள்ளார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரான சங்கரி சந்திரன்.

அவுஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருதான மைல்ஸ் பிராங்கிளின் விருது அண்மையில் சங்கரி சந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியாவில் சட்டத்தரணியாகவும் பணியாற்றும் அவர், 3 நாவல்களை எழுதியுள்ளார்.

அண்மையில் அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில்- சமூக ஏற்றத்தாழ்வு சாதிப் போராட்டங்கள் தமிழர்களின் விடுதலை போராட்டத்தில் தாக்கம் செலுத்தின. பெரும்பாலான புலிகள் தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் ஏழை வகுப்பினர் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!