30.5 C
Jaffna
April 13, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: யாழ் போதனா வைத்தியசாலையின் முன்பாக உறவினர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்யச்லால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கையில் ஊசி மருந்து ஏற்றிவதற்காக செலுத்தப்பட்ட கனுலா சரியாக செலுத்தப்படாததால் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் தாதியருக்கு குடும்பத்தினர் தெரிவித்தபோதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!